ஐரோப்பா செய்தி

சொந்த நாடுகளுக்கு திரும்ப விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியா வழங்கும் சலுகை!

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) தெரிவித்துள்ளார்.

தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்புகின்றவர்களுக்கு £3,000 வழங்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த தொகை அதிகரிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்கவும், தஞ்சம் கோரியவர்கள் தாமாக முன்வந்து தங்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்கும் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood)  கையில் எடுத்துள்ள இந்த திட்டத்தை தொழிற்கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!