இலங்கை

வளிமாசடைவு – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்நேர காற்று தர குறியீட்டு (AQI) தரவுகளின்படி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கதுருவெல, சிலாபம், அகரகம, திகன, ஹங்குனுகம, அக்கறைபற்று, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பின் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் சுகாதார அபாயங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், ஜன்னல்களை மூடி வைக்கவும், வெளியே செல்லும்போது பாதுகாப்பு முக கவசங்களை அணியவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!