இந்தியா

இமயமலையில் மேக வெடிப்பு – நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி! பலர் மாயம்!

வட இந்தியாவின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர்.

ராம்பன் மாவட்டத்தின் ராஜ்கர் தாலுகாவை மேக வெடிப்பு தாக்கியதில் நான்கு கிராமவாசிகள் இறந்தனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் ரியாசி மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியான படேர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளதாக கூறப்பட்டது. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இந்திய இமயமலையில் ஆகஸ்ட் 14 முதல் பெய்த பலத்த பருவமழையால் குறைந்தது 115 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே