இலங்கை

இலங்கை பஸ்களில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

இலங்கையில் தொலைதூர பஸ்களில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையின் பங்களிப்புடன் ஒரு முன்னோடித் திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அரச மற்றும் தனியார் பஸ்களில் 40 ஏஐ கமரா (AI camera) அமைப்புகள் பொறுத்தப்படவுள்ளன. இந்த கமரா சாரதியின் நடத்தையைக் கண்காணித்து, சாரதியை எச்சரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

புதிய கமரா அமைப்பு சாரதி சோர்வடைவதையும், நித்திரை கொள்வதையும் கண்டறியும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!