இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

உக்ரைன் போர் – ரஷ்யாவிற்கு ஆதரவாக மேலும் 30,000 துருப்புக்களை குவிக்கும் வட கொரியா

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திய போரில் ரஷ்யப் படைகளுக்கு ஆதரவாக நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்த வடகொரியா தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாக 30,000 வடகொரிய துருப்புக்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பரில் உக்ரைன் போரை ஆதரிக்க சுமார் 11,000 வடகொரிய துருப்புக்கள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் சுமார் 4,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content