இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

இந்தியாவின் வான்வெளி பாகிஸ்தானுக்கு தொடர்ந்தும் மூடப்படும் என அறிவிப்பு

பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடுவதை நீட்டித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30ஆம் திகதி அன்று பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியது.

இது நேற்று முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் வான்வெளி மூடலை மேலும் நீட்டிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அது ஜூலை 24 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் நுழைவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்படும்.

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!