துபாயில் 67 மாடி கட்டிடத்தில் தீ விபத்து!

துபாயில் 67 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
67 மாடிக் கட்டடத்தில் வசித்த 3820 குடியிருப்பு வாசிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)