ஐரோப்பா

உக்ரைன் – ரஷ்ய போர் : புட்டின் இன்றி ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை!

உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் இன்று (15.05)  துருக்கியின் இஸ்தான்புல்லில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

இரு தலைவர்களுக்கும் இடையே நேரடி சந்திப்புக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்த போதிலும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்றைய பேச்சுவார்தையில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

30 நாள் போர் நிறுத்தத்தை ரஷ்யா ஒத்துக்கொள்ள வேண்டும் என மேற்கத்தேய தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அவ்வாறு இல்லையென்றால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2022 இல் உக்ரைன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் இஸ்தான்புல் அறிக்கையை உருவாக்கினர் – இது ரஷ்யாவின் புதிய முழு அளவிலான படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான சமாதான ஒப்பந்தத்தின் கட்டமைப்பாகும்.

 

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!