எந்தவித நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார் – புட்டின் அறிவிப்பு

எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய புதினின் செய்தித் தொடர்பாளர், டிரம்ப்பின் சிறப்புத் தூதராக வந்த விட்காஃபிடம் புதின் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன் போது போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனிடையே உக்ரைனில் அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் தொடுத்ததற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 4 visits today)