ஐரோப்பா செய்தி

ரஷ்யா வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

ரஷ்யா வட கொரிய ஏவுகணையைப் பயன்படுத்தி கியேவ் நகரில் 12 பேரைக் கொன்றதாகவும் பலரை காயப்படுத்தியதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

“முதற்கட்ட தகவல்களின்படி, ரஷ்யர்கள் வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தினர். எங்கள் சிறப்பு சேவைகள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து வருகின்றன,” என்று ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!