ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி சென்ற அகதிகள் – 115 பேர் கடலில் இருந்து மீட்பு

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி ஆபத்தான பயணம் மேற்கொண்ட 115 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 3 ஆம் திகதி இரவு இந்த மீட்புப்பணி இடம்பெற்றது.

பா-து-கலே பகுதியில் இருந்து இரண்டு படகுகள் அடுத்தடுத்து புறப்பட்டுள்ளன. ஒரு படகில் 66 அகதிகள் பயணித்துள்ளனர்.

மற்றைய படகில் 49 பேர் பயணித்துள்ளனர். அப்படகுகளை தடுத்து நிறுத்திய கடற்படையினர் அகதிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!