இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ரஷ்யாவில் உள்ள உக்ரேனியர்களுக்கு புட்டின் விடுத்த அதிரடி உத்தரவு

ரஷ்யாவில் உள்ள உக்ரேனியர்களை வௌியேறுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறில்லையெனில் ரஷ்யாவில் குடியுரிமையை பெற்றுக்கொள்ளுமாறும் உக்ரேனியர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவில் வசிக்கும் யுக்ரேனியர்களுக்கு இதற்காக 06 மாதங்களும் 10 நாட்களும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மொசஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

இந்த உத்தரவாதமானது டொனெட்ஸ்க், லுஹன்ஸ்க், ஹெர்சன் மற்றும் ஸப்போரிஸ்ஸியா ஆகிய பகுதிகளில் வசிக்கும் உக்ரேனியர்களுக்கானது என அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

(Visited 43 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி