ஐரோப்பா

”உக்ரைனின் சுதந்திரம் “விற்பனைக்கு இல்லை” : செலன்ஸ்கி திட்டவட்டம்!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற மனக் கசப்பான சம்பவங்களை தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்துடன் தனது அதிகாரிகள் மீண்டும் பேசுவதை அவர் உறுதிப்படுத்துகிறார்.

ஐரோப்பிய மற்றும் உலகத் தலைவர்கள் மற்றும் மன்னர் சார்லஸுடனான ஒரு நாள் சந்திப்பிற்குப் பிறகு லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் பேசிய ஜெலென்ஸ்கி, தனது நாட்டின் சுதந்திரம் “விற்பனைக்கு இல்லை” என்று கூறினார்.

அத்துடன் உக்ரைன் நேட்டோவில் சேர முடிந்தால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாகத் தலைவர் கூறினார்.

 

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்