இலங்கை

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை! இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2025 மார்ச் 17 முதல் 26 வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பரீட்சார்த்திகளின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து 07 மார்ச் 2025 வரை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பரீட்சை விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர்கள், பாடங்கள் அல்லது ஊடகத்தில் மாற்றங்களைச் செய்ய விரும்பும் ஆன்லைனில் https://onlineexams.gov.lk/eic மூலம் 10 மார்ச் 2025 வரை செய்யலாம்.

(Visited 3 times, 3 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்