ஆசியா

நாசகார போர்க்கப்பலை இரகசியமாக கட்டி வரும் வடகொரியா : கசிந்துள்ள தகவல்!

வட கொரிய கடற்படையை வலுப்படுத்த ஒரு நாசகார போர்க்கப்பலை ரகசியமாக கட்ட அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்த.

இதன்மூலம் அவர் தனது  அணு ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட கொரியா கிழக்கு கடற்கரையில் இரண்டாவது போர்க்கப்பலை உருவாக்கி வருகிறது. மேற்கு கடற்கரையில் கட்டப்படும் வகுப்பில் முதல் கப்பலை அந்நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

போர்க்கப்பலின் கட்டுமானம் மே 2024 இல் சோங்ஜின் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கப்பட்டதாகவும், சுமார் 383 அடி நீளமும் 52 அடி அகலமும் கொண்டதாக நம்பப்படுகிறது.

கட்டுமான இடத்தை உள்ளடக்கிய ஒரு உருமறைப்பு கட்டிடத்தில் இது கட்டப்பட்டு வருவதாகவும் நம்பப்படுகிறது.

 

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்