மியன்மாரில் சைபர் குற்ற முகாமில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
அவர்களில் 20-30 வயதுக்கு இடைப்பட்ட 11 ஆண்களும் இரு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 13 பேரும் மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)