உலகம் செய்தி

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நிபுணர்கள் விசேட எச்சரிக்கை

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு Power banks தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்வோர் தாங்கள் கையில் எடுத்துச் செல்லும் சாதனங்களின் portable Power banks தரமானவையா என்பதை உறுதி செய்யுமாறு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தென் கொரியாவின் Gimhae விமான நிலையத்தில் Air Busan விமானம் அண்மையில் தீப்பிடித்தது.

அதில் 7 பேர் காயமடைந்தனர். விமானத்தில் இருந்த 169 பயணிகளும் 7 ஊழியர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விபத்திற்கான காரணம் அறிய விசாரணை தொடர்கிறது. விமானத்தில் பயணிகளின் இருக்கைக்கு மேல் வைக்கப்பட்ட பொதிகளில் இருந்த மின்கலன் விபத்துக்கு காரணமாக இருந்திருக்குமோ என்று தென் கொரிய ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

(Visited 6 times, 6 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி