இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் வீசும் ஈயோ புயல் : மின்வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியா முழுவதும் புயல் எச்சரிக்கை அமுலில் உள்ளது. சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அயர்லாந்தின் கால்வேயில் இன்று காலை 5 மணிக்கு 114 மைல் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வேறு எங்கும் பயணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈயோ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த புயல் காரணமாக விமானங்கள், ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மின்வெட்டு சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!