இலங்கை

மின் கட்டண உயர்வு : உலக வங்கியின் உதவியை கோரும் காஞ்சன!

சமீபத்திய மின் கட்டண உயர்வின் விநியோக பாதிப்பின் மதிப்பீட்டை நடத்த உலக வங்கியின் உதவியை மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார்.

இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சமீபத்திய மின் கட்டண கட்டமைப்பு, ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து முழுமையான மதிப்பீட்டை நடத்த உலக வங்கியின் உதியை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விளக்காட்சி இன்று நடைபெற்றதுடன், இது குறித்த உலகளாவிய நடைமுறையை உலக வங்கிக் குழு வழங்கியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!