அறிந்திருக்க வேண்டியவை செய்தி

ஜனவரி மாதம் வானத்தை ஒளிரச் செய்ய காத்திருக்கும் கிரகங்களின் அணிவகுப்பு

அடுத்த இரண்டு வாரங்களில், நான்கு கிரகங்கள் – வீனஸ், சனி, வியாழன் மற்றும் செவ்வாய் , பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், வீனஸ் மற்றும் சாட்டன் கிரகம் இரண்டும் ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இதுவரை இல்லாத வகையில் விரல் அளவிற்கு நெருங்கி வர உள்ளது.

டிசம்பர் 2024 முழுவதும், செவ்வாய் கிரகம் சீராக பிரகாசமாகி இருந்து வருகிறது, இது ஜனவரி 15-16, 2025-ல் கண்களுக்கு புலப்படும் வகையில் ஒளிரும்.

இந்த நேரத்தில், செவ்வாய் கிரகம் ஜெமினி விண்மீன் மண்டலத்தில் -1.4 அளவுகளில் பிரகாசமாக ஒளிரும், இது வெறும் கண்களுக்கு எளிதில் தெரியும். செவ்வாய்க்கு கூடுதலாக, வியாழன் மேல்நோக்கி உயரும், அதே நேரத்தில் வீனஸ் மற்றும் சனி தென்மேற்கில் அமைந்திருக்கும்.

(Visited 47 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி