இலங்கை செய்தி

இலங்கையில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கை சந்தையில் எதிர்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணம், கடந்த காலங்களில் மோசமான வானிலையால் உள்ளூர் உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை