ஆசியா

“அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்” : தாய்லாந்தில் பலரின் பாராட்டை பெற்ற சிறுவன்!

தெற்கு தாய்லாந்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் அப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இந்த காணொளில் இடம்பெற்றுள்ள விடயம் பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த காணொளியில் சிறுவன் ஒருவர் பேரிடருக்கும் மத்தியில் 03 பூனைகளை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுகிறார்.

முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்லும் அவர், பூனைக் குட்டிகளை மார்போடு சேர்த்து அரவணைத்து எடுத்து வந்து பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிடுகிறார்.

சிறுவனின் இந்த செய்கையை பாராட்டி பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

https://web.facebook.com/watch/?v=867053485508951

(Visited 38 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!