வட அமெரிக்கா

கனடாவாழ் இந்திய இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது : விசாரணைகளில் வெளிவந்த தகவல்!

கனடாவாழ் இந்திய இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிராம்ப்டனில் வசிக்கும்  அர்ஷ்தீப் சிங் என்ற 22 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பீல் பிராந்திய காவல்துறையின் (பிஆர்பி) கூற்றுப்படி, சிங் பாதிக்கப்பட்டவர்களை ரைட்ஷேர் செய்வதாகக் காட்டிக் கொண்டு தனது வாகனத்தில் அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞரால் மூன்று பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த மூன்று சம்பவங்களுக்கும் ஒரே சந்தேக நபர்தான் காரணம் என்று PRP புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 29 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!