இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை : பல ரயில் சேவைகள் இரத்து!

இலங்கையின்  பல பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று (27) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் இரவு அஞ்சல் புகையிரதத்தையும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் அஞ்சல் புகையிரதத்தையும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு புகையிரத பாதையில் இயங்கும் புகையிரதம் பொலன்னறுவை புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், உதர பாதையில் செல்லும் புகையிரதமும் பிற்பகல் நானுஓயா புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்