ஐரோப்பா

கண்களில் இரத்தம் கசியும் அபாயகரமான தொற்று குறித்து பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை!

உங்கள் கண்களில் இரத்தம் கசியும் அபாயகரமான நோய் குறித்து வெளிநாட்டிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மார்பர்க் என அறியப்படும் இந்த நோய் தொற்றானது ருவாண்டாவில் இனங்காணப்பட்டதை தொடர்ந்து நிபுணர்கள் உண்ணிப்பாக அவதானித்து வருகின்றனர்.

இது மற்றொரு இரண்டு தீவிர தொற்று நோய்களாக வருகிறது – mpox Clade I மாறுபாடு மற்றும் வெப்பமண்டல Oropouche காய்ச்சலாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

மார்பர்க் வைரஸ் நோய் (MVD) முந்தைய வெடிப்புகளில் இறப்பு விகிதம் 88 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் உடல் திரவங்கள் மூலமாகவும், பாதிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் மேற்பரப்புகளுடனான தொடர்பு மூலமாகவும் பிறிதொருவருக்கு இலகுவாக பரவுகிறது.

(Visited 31 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!