இலங்கை: பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தேர்தல் கடமைகளுக்காக திணைக்கள ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பரீட்சை சான்றிதழ்கள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறாது என திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், அனைத்து சேவை கவுன்ட்டர்கள் மற்றும் ஆன்லைன் சேவை வியாழக்கிழமை (14) இயங்காது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)





