விரைவில் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு!

ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் டிசம்பர் 16 அன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார் என்று ஒரு ஆதாரத்தை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி வெளிடியிட்டுள்ளது.
இது அவரது மும்முனை ஆளும் கூட்டணியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இது விரைவான தேர்தல்களுக்கு வழி வகுக்கும்.
அரசாங்கக் கூட்டணியில் இருந்து லிபரல் கட்சி (FDP) வெளியேறிய பிறகு. குறிப்பிடத்தக்க அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அவரது தலைமைத்துவத்தையும் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையையும் மீண்டும் உறுதிப்படுத்த இந்த முடிவு முயல்கிறது.
(Visited 40 times, 1 visits today)