இலங்கை

இலங்கை வருவதற்கு பயணத் தடை இல்லை: இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் விளக்கம்

அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கான பயணத்தடையை பிறப்பிக்கவில்லை, ஆனால் அறுகம் குடா பகுதி தொடர்பான தனது குடிமக்களுக்கு எச்சரிக்கையை மட்டுமே விடுத்துள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தூதுவர் சுங், இலங்கை முழுவதிலும் பயண ஆலோசனை வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகக் கூறினார்.

இலங்கையில் பயணத் தடைகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்த தூதுவர் சுங், அண்மையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறுகம் குடாவிற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்றார்.

(Visited 2 times, 2 visits today)
See also  இலங்கையில் சமகால அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் ஈஸ்டர் தாக்குதல் : ரணில் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை!
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content