அறிவியல் & தொழில்நுட்பம்

கணினியைக் கட்டுக்குள் வைக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

கணினியைக் கட்டுக்குள் வைக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை கூகள் நிறுவனம் உருவாக்குவதாக நம்பப்படுகிறது.

கூகள் Project Jarvis எனும் அந்தத் தொழில்நுட்பத்தைக் டிசம்பர் மாதம் பாவனை அடிப்படையில் காட்சிக்கு வைக்கலாம் என்று The Information எனும் தொழில்நுட்பச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

புதிய தொழிநுட்பம் நடப்புக்கு வந்தால், இணையத்தில் தகவல் தேடுவது, பொருள் வாங்குவது, விமானச்சீட்டு வாங்குவது போன்ற வேலைகளை அதுவே சுயமாகச் செய்துவிடும் என்று The Information தெரிவித்தது.

இணையத்தைத் தானாகப் பயன்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை OpenAI நிறுவனமும் ஆராய்வதாகக் கூறப்படுகிறது.

அது ChatGPT கருவியை உருவாக்கியிருந்தது.

(Visited 61 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்