உலகம் செய்தி

டென்மார்க்கில் பட்டப்பகலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்

டென்மார்க் Nørrebro நகரில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் அவசர சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை பட்டப்பகலில், கோபன்ஹேகனில் உள்ள Nørrebroவில் Sandbjerggade மற்றும் Ørholmgade பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இப்பகுதி Nørrebroparken எல்லையில் உள்ளது.

குற்றவாளியை தேடி பொலிசார் வலை விரிப்பு.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!