உலகம் செய்தி

50 ஆண்டுகளுக்குப் பிறகு சஹாராவில் மழை

சஹாரா பாலைவனம் சுமார் 50 ஆண்டுகளில் முதல் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவை அனுபவித்து வருகிறது.

இதன் காரணமாக சஹாரா பாலைவனத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக நாசா எடுத்த செயற்கைக்கோள் படங்களையும் வெளிநாட்டு ஊடகங்கள் பரப்பி வருகின்றன.

பல தசாப்தங்களாக மழையின்றி காணப்பட்ட சஹாரா பாலைவனம், பல பிரதேசங்களில் பெய்து வரும் மழையினால் மீண்டும் அறிமுகமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!