ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 2 மில்லியன் முதியவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை

பிரான்ஸில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இரண்டு மில்லியன் முதியவர்கள் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கை முந்தைய சில ஆண்டுகளை விட அதிகமாகியுள்ளதென ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் இரண்டு மில்லியன் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பதாகவும், அவர்களில் 31% சதவீதனமானவர்கள் தங்களது மாதாந்த கட்டணங்களை கட்டவும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

43% சதவீதமானவர்கள் உணவகங்களில் உண்ண மறுப்பதாகவும், 41% சதவீதமானவர்கள் விடுமுறைகளில் சுற்றுலா செல்ல விரும்புவதில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகியிருந்தது.

(Visited 12 times, 12 visits today)
See also  ISIS அடிமையாக அழைத்துச் செல்லப்பட்ட பெண் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content