உலகம்

(New update) தாய்லாந்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்தில் தீப்பரவல்! 23பேர் உடல் கருகி பலி

தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கின் புறநகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பயணித்த பேருந்தொன்று விபத்துக்குள்ளான நிலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

38 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் பயணித்த பேருந்து ஒன்றே தீப்பிடித்து எரிந்தது.

இதில், காயங்களுக்குள்ளான 13 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பேருந்தில் இருந்து 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் 11 ஆண் மற்றும் 7 பெண் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தடயவியல் பொலிசார் உறுதி செய்துள்ளதாகவும், ஐந்து பேரை அடையாளம் காண முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 3 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content