இலங்கை செய்தி

மகளுக்கு சூடு வைத்த தாய் கைது

முன்பள்ளிக்கு செல்ல மறுத்த 5 வயது மகளை சூடு வைத்த தாயை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி, நாகஸ்தான பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த 30 வயதுடைய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் உடலை கரண்டியால் சூடாக்கி சுட்டுவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுமி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுமியின் உடலில் 04 இடங்களில் தீக்காயங்கள் காணப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை