இலங்கை

3 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது!

தனியார் நிறுவனமொன்றை பதிவு செய்து அதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகம் இலாபம் பெற்றுத் தருவதாகக்கூறி 3 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத் தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கோகலை பகுதியில் தனியார் நிறுவனமொன்றை பதிவு செய்துள்ளதுடன், நிதி முதலீடுகளுக்காக பெரும் இலாபம் பெற்றுத்தருவதாக உறுதியளித்து பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார்.

இது குறித்து 9 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்