இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – கண்டி, கோப்பாய், கம்பளை பகுதிகளில் அபார வெற்றி பெற்ற சஜித்

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கம்பளை, கோப்பாய் மற்றும் பெலமடுல்ல ஆகிய மூன்று வாக்களிப்புப் பிரிவுகளிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் கம்பளை வாக்களிப்பு பிரிவு

சஜித் பிரேமதாச – 31,503
அனுரகுமார திஸாநாயக்க – 28,750
ரணில் விக்கிரமசிங்க – 21,991

யாழ் மாவட்டத்தில் கோப்பாய் வாக்களிப்பு பிரிவு

சஜித் பிரேமதாச – 12,639
ப.அரியநேத்திரன் – 11,410
ரணில் விக்கிரமசிங்க – 7,654

இரத்தினபுரி மாவட்டத்தில் பெலமடுல்ல வாக்களிப்பு பிரிவு

சஜித் பிரேமதாச – 27,599
அனுரகுமார திஸாநாயக்க – 25,573
ரணில் விக்கிரமசிங்க – 16,826

கண்டி மாவட்டத்தில் உடுதும்பர தேர்தல் பிரிவு

சஜித் பிரேமதாச – 22,336
அனுரகுமார திஸாநாயக்க – 17,226
ரணில் விக்கிரமசிங்க – 6,280

(Visited 1 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content