இலங்கை செய்தி

2024 ஜனாதிபதி தேர்தல் – யாழ் மாவட்டத்தின் நல்லூர் வாக்களிப்புப் பிரிவு முடிவு

யாழ்.மாவட்டத்தின் நல்லூர் வாக்களிப்புப் பிரிவு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 2024 ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது வாக்களிப்புப் பிரிவு முடிவுகள் வெளியாகியுள்ளன.

வாக்களிப்பு பிரிவில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மொத்தமாக 10,097 வாக்குகளைப் பெற்று அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ப. அரியநேத்திரன் – 10,097
ரணில் விக்கிரமசிங்க – 8,804
சஜித் பிரேமதாச – 7,464
அனுரகுமார திஸாநாயக்க – 3,835
கே.கே. பியதாச – 276

(Visited 28 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை