ஆப்பிரிக்கா

பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி – அதிகரிக்கும் மரணங்கள்

ஆப்பிரிக்க நாடான கின்னியாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதுவரையில் 90 பேர் உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத நம்பிக்கையின் பெயரால் மத குருமார்கள் மக்களை ஏமாற்றும் வழக்கம் பல காலம் தொட்டே நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

தற்போது கென்யாவை சார்ந்த பாதிரியார் ஒருவரின் தவறான வழிகாட்டுதலால் 90 பேர் பலியாக இருக்கின்றனர்.

ஆப்பிரிக்க நாடாநாயக்கனியாவை சார்ந்த பால் மெக்கன்சி என்ற பாதிரியார் உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை காணலாம் என தீவிரமாக பிரச்சாரம் செய்திருக்கிறார். இதனை நம்பி பல நூறு மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

அவ்வாறு பட்டினி கிடந்த மக்களில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது வரை 90 எட்டி இருக்கிறது. மேலும் 213 பேர் காணாமல் போனதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் உலகையே உலுக்கி இருக்கிறது.

SR

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!