ஐரோப்பா

இந்தியாவின் முக்கிய இடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 05 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இமயமலையில் இராணுவ வாகனத் தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் குழுவினர் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்பு படையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(Visited 36 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்