ஆஸ்திரேலியா

நடுவானில் தீப்பிழம்புகளை வெளியேற்றிய விமானம் : மரணத்தை கண்முன் பார்த்த பயணிகள்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு பயணித்த விமானம் இடைநடுவில் தீ பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

விர்ஜின் விமானம் VA148 – 737 மெல்பேர்னுக்கு பயணித்த போது எதிர்பாராத விதமாக என்ஜினில் இருந்து தீ வெளியேறியுள்ளது.

இதனையடுத்து நிலைத்தடுமாறிய விமானி விமானத்தை திசை திருப்பி இன்வர்கார்கில் தரையிறக்கியுள்ளார்.

இதில் விமானி உள்பட பலர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவைக் கடக்கும் போது விமானம் தீப்பிழம்புகளை வீசத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை விமான நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

 

 

(Visited 21 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித