அர்ஜென்டினாவில் எதிர்ப்பாளர்கள் மற்றும் காவல்துறை இடையே மோதல்
![](https://iftamil.com/wp-content/uploads/2024/06/zethdfncgvb-1170x700.jpg)
அரச நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதன் மூலமும், வணிகங்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலமும் முதலீட்டை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மசோதாவை விவாதித்த போது அர்ஜென்டினாவில் காங்கிரஸுக்கு வெளியே அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலீசார் மோதினர்.
மோதலின் போது கூட்டத்தை கலைக்க போலீசார் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர், அதே நேரத்தில் எதிர்ப்பாளர்கள் பொலிசார் மீது பொருட்களை வீசியுள்ளனர்.
இதுவரை, காயங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் இல்லை.
(Visited 4 times, 1 visits today)