இந்தியா செய்தி

மோடி மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு – இந்திய பங்குச் சந்தையும் வேகமான வளர்ச்சி

இந்தியப் பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்யும் என்ற கருத்துடன், நாட்டின் பங்குச் சந்தையும் வேகமான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

அதானி குழுமம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளதாக மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

07 கட்டங்களாக நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.

பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும், மேலும் பாஜக 365 இடங்களை கைப்பற்றும் என தேர்தல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(Visited 32 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி