ஐரோப்பா

இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

இங்கிலாந்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையானது ஏழு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் புயல்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பகுதிகளிலும், வேல்ஸ் மற்றும் மிட்லாண்ட்ஸின் சில பகுதிகளிலும் வாழும் பிரிட்டீஷ் மக்கள் இந்த வார இறுதியில் மோசமான வானிலையால் பாதிக்கப்படுவார்கள் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!