உலகம்

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏறக்குறைய 2200 மாணவர்கள் கைது!

சமீபத்திய வாரங்களில் அமெரிக்கா முழுவதிலும் உள்ள கல்லூரி வளாகங்களில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்களின் போது 2200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18 முதல் 43 வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் 50இற்கும் மேற்பட்ட கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடன், மாணவர்களின் அமைதியான போராட்டத்திற்கான உரிமையை பாதுகாத்தார். ஆனால் சமீபத்திய நாட்களின் ஒழுங்கீனத்தை கண்டித்தார்.

காசா பகுதியில் 34,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துமாறு மாணவர்கள் அழைப்பு விடுத்து ஏப்ரல் 17 அன்று கொலம்பியாவில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!