ஐரோப்பா செய்தி

சூரிச் விமானநிலையத்தில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது

சூரிச் கன்டோனல் போலீசார் நேற்று திங்கள்கிழமை சூரிச் விமான நிலையத்தில் இருவரைக் கைது செய்து ஒரு கிலோகிராம் கோகோயினை கைப்பற்றினர்.

74 வயதான ஹங்கேரிய நபர் ஒருவர் திங்கள்கிழமை காலை பிரேசிலில் இருந்து சூரிச் வழியாக பாரிசுக்கு பயணம் செய்தார்.

சூரிச் கன்டோனல் பொலிஸாரின் லக்கேஜ் சோதனையின் போதுஇ ​​அவரது பயணப் பையில் சுமார் 500 கிராம் கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மயக்க மருந்து அவரது ஆடையில் வைத்து தைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இதுபோன்று 30 வயதான பிரேசிலிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பிரேசிலில் இருந்து சூரிச் வழியாக மல்லோர்காவுக்கு போதைப்பொருளைக் கடத்த முயன்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

(Visited 29 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி