ஆசியா

சிங்கப்பூரில் பெண் ஒருவரின் அதிர்ச்சி செயல்

சிங்கப்பூரில் நபர் ஒருவரின் மீது வெந்நீரை ஊற்றியதற்காக வெளிநாட்டை சேர்த்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்ததாகவும், அந்த பெண்ணுக்கு 28 வயதாகின்றதென பொலிஸார் தெரிவிததுள்ளனர்.

ஆபத்தான முறையில் தானாக முன்வந்து வெந்நீரை ஊற்றி காயப்படுத்தியதாக இந்தோனேசியாவை சேர்ந்த அந்த பெண் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நடந்த நான்கு மணி நேரத்திற்குள் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அதாவது கடந்த மார்ச் 23 அன்று காலை 11:30 மணியளவில், சிங்கப்பூரில் இருந்து இந்தோனேஷியா நோக்கிச் செல்லும் படகில் அவர் கைது செய்யப்பட்டார்.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!