உலகம்

பின்லாந்து துப்பாக்கிச்சூடு : அரை கம்பத்தில் பறந்த கொடிகள்!

பின்லாந்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில் உயிரிழந்த மாணவருக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக அரைகம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய 12 வயது சிறுவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சந்தேக நபர் விசாரணைகளின் போது பொலிஸாரிடம் தாம் கொடுமைப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூட்டில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

 

 

(Visited 20 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!