இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்!

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

தென் மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் முன்னிறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு துறை கூறுகிறது.

இதற்கிடையில், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக ஏற்படக்கூடிய  ஆபத்துக்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கபபட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!