Skip to content
August 21, 2025
Breaking News
Follow Us
உலகம்

கடவுச்சீட்டு இல்லாமல் கனடாவிற்கு பயணித்த பெண்!

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) விமானப் பணிப்பெண் ஒருவர் தனது பாஸ்போர்ட் இல்லாமல் இஸ்லாமாபாத்தில் இருந்து கனடாவின் டொராண்டோ நகருக்கு பயணித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

விமானம் டொராண்டோவில் தரையிறங்கியபோது, ​​கனேடிய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மேற்படி தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பயணிக்கு $200 அபராதம் விதித்துள்ளனர்.  டொராண்டோவுக்குச் செல்லும் PK-781 விமானத்தில் பயணித்த குறித்த பெண் தனது கடவுச்சீட்டை கராச்சி விமான நிலையத்திலேயே மறந்துவிட்டு பயணித்ததாக தெரிவித்துள்ளார்.

 

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்