பிரான்ஸில் அதிர்ச்சி – கடிதம் எழுதிவிட்டு சிறுவனின் விபரீத செயல்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
குறித்த கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தனது வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. வீடொன்றில் தனது பெற்றோருடன் வசிக்கும் சிறுவன் ஒருவரே இவ்வாறான செயலை செய்துள்ளார்.
உயிரிழப்பதற்கு முன்னதாக தனது தந்தையுடன் வாக்குவாதம் ஒன்றில் ஈடுபட்டிருந்ததாகவும், அது தொடர்பாக கடிதத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





